ஏமாற்றம்
விண்ணில் வட்டமிட்ட நிலவைக்
காணாமல் அன்று தவித்தேன்
பிறகு யோசித்தேன் அன்று அமாவாசை - ஆனால்
அன்று முதல் அமாவாசை
ஆகுமென்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லையே....
kavidhai,karpanai and comedy
விண்ணில் வட்டமிட்ட நிலவைக்
காணாமல் அன்று தவித்தேன்
பிறகு யோசித்தேன் அன்று அமாவாசை - ஆனால்
அன்று முதல் அமாவாசை
ஆகுமென்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லையே....
Posted by
Unknown
at
4:26 PM
0
comments
Labels: kavidhai