Monday, January 8, 2007

கவிதை கதம்பம் -1

இரவு

கறுப்புத் தாவணியில்
ஆயிரம் பொத்தல்கள்
கவர்ச்சிக் கூட்டும்
அழகுக் காட்சி.


சிகரெட்

உன் ஆசைக்கு இணங்கி
இரையான என்னை
காலிலிட்டு நசுக்கியது ஏன்?
உன் உயிரை வாங்கும் பயத்திலா?

No comments: