Thursday, March 15, 2007

நினைவு

உன்னைக் கண்டேன்
உலகை மறந்தேன்
உன் அன்பை கண்டேன்
என்னை மறந்தேன்
நீ எனக்கென உணர்ந்தேன்
விண்ணில் மிதந்தேன்
நீ இல்லையென அறிந்தேன்
உயிரை ம(து)றந்தேன்.

No comments: