Thursday, March 15, 2007

அவள்

அன்புடன்
ஆதரித்தாள்
இன்பத்தை
ஈன்றாள்
உணர்வை
ஊட்டினாள்
என்னை உயர
ஏற்றினாள்
ஐயத்தை
ஒழித்தாள்
ஓர் அன்னையாய்
உடனிருந்தாள்
என் வாழ்வில்
அவள் !!!

No comments: